741
தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே வேலை முடிந்து வந்த பெண்ணுக்கு இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்து அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ராயந்தூ...

283
சீர்காழி அருகே ஆலங்காடு கிராமத்தில் காரில் கடத்திச் செல்லப்பட்ட புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாகன சோதனைக்கு நிற்காமல் சென்ற அந்தக் காரை விரட்டிச் சென்று மடக்கி, இரண்டரை ல...

417
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட மசினகுடி வனப்பகுதியில் துப்பாக்கி உள்ளிட்ட வேட்டை ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த இருவரை ரகசிய தகவலின் பேரில் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். ...

2449
ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் எனக் கூறி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். வைப்பூர் சாலையில் சென்று கொண்டிருந்த லுட்பூர் ரகுமான் என்பவரிடம் போலீஸ் யூனிஃபார்மில் டூவீலரில் வந்த இ...

4627
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே 14 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை வீடியோவாக எடுத்து வைத்து மிரட்டிய இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தனக்கு நேர்ந்த கொட...

1735
சென்னை கொடுங்கையூரில் இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் திருட்டில் ஈடுபட்ட ஒரு சிறுவன் உட்பட இருவரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 5 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 8 செல்போன்களை பறிமுதல் செய்தனர...

1451
வெளிநாட்டில் வேலைவாங்கித் தருவதாகக் கூறி பணமோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை தரமணியைச் சேர்ந்த வள்ளி என்பவர் சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரில், தனது மகனுக்கு வெளிநாட்டு வேலை வேண்ட...



BIG STORY